Friday 3rd of May 2024 09:28:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பொன்னாலை கடற்பரப்பில் மீனவரைக் காணவில்லை!

யாழ்.பொன்னாலை கடற்பரப்பில் மீனவரைக் காணவில்லை!


யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

சுழிபுரத்தினைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் என்ற 37 வயதுடைய நபர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

நேற்று அவர் தனித்து படகில் மீன்பிடிகச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தேடப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE